Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 20-12-2025 | பாரதியைப் போற்றுவோம்! பாரதிரப் போற்றுவோம்! கருத்தரங்கம் | சீமான்

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

11 comments

  1. @mohanrajmohanraj3732

    நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரி அனீஸ் பாத்திமா களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி சகோதரி

    1. @arun8280

      சீமான்
      முஸ்லிம்களை தந்தை பெரியாருக்கு எதிராக திருப்பி விடுவதால் வேறு வழியின்றி விடுதலை புலிகளை பற்றி சொல்ல வேண்டி உள்ளது.

      இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களின் நிலங்களை பிடிங்கி கொண்டு அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த தமிழ் முஸ்லிம்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடித்தவர்கள் தான் இந்த விடுதலைப்புலிகள்.

      இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நாதக வில் முஸ்லிம்கள் இருப்பது பெருத்த அவமானம்.

      இலங்கை ஏறாவூரில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி விடுதலைப் புலிகளால் 121 முஸ்லிம் பொதுமக்கள் ஒரே இரவில் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மானமுள்ள முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
      அந்த சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் – ‘சுஹதாக்கள் பூங்கா’ என அழைக்கப்படுகிறது. ஏறாவூர் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், நினைவுக் கட்டடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் படுகொலையானவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளன.

      கிழக்கு மாகாணம் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் 1990 ஆகஸ்ட் 03ஆம் தேதி – இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 103 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதன்போது காயப்பட்ட 21 பேர் பின்னர் மரணித்தனர்.
      ஆதாரம் இணையத்தில் உள்ளது.

  2. @manikandanks175

    25 வயதில் என்ன ஒரு அரசியல் தெளிவு சகோதரி அனீஸ் பாத்திமா அவர்களுக்கு… பாபநாசம் தொகுதியில் இம்முறை வெற்றிபெற்று சட்டமன்றம் செல்ல வேண்டும் ….அண்ணன் சீமானின் வளர்ப்பு… நாம் தமிழர்🔥🔥🔥💪💪💪

  3. @JAGADESHKUMARJAGADESHKUMAR-p6o

    இந்தப் தங்கச்சிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் யார்ரா இந்த பொண்ணு அப்படின்னு கேக்குற அளவுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல்வாதியை வளர்ந்திருக்கு அதுக்கு அப்புறம்

  4. @karthiheyanvelusamy6921

    பெரியார் இறந்து பல வருடங்கள் ஆகியும் தமிழ்நாட்டு அரசியல் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதே அவர் மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்திருப்பார் என்று எண்ணிப் பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் பெரியார் என்ற முழக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது எப்படி திருக்குறள் நீடித்து வாழ்கிறதோ அதுபோல பெரியார் என்ற சொல் பொருளாக வாழ்ந்து வாழ்ந்து கொண்டே உள்ளது வாழ வைத்துக் கொண்டிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளுக்கு
    நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*