Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 28-01-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தூத்துக்குடி மாவட்டக் கலந்தாய்வு | Seeman Pressmeet

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

  1. @viyoshop5052

    ஊடகங்கள் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களியுங்கள் நமது சின்னம் விவசாயி நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

  2. @sankarapandian1881

    கடவுள் புறத்தேயில்லை
    அகத்துள் உள்ளார் என்பதைக் கூறும்
    சிவவாக்கியர் பாடல்.

    செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
    ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
    ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
    வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே .

    ( பொ – ரை ) உயர்ந்த தென்னமரத்தின் கண்ணுள்ள தேங்
    காயில் இளநீரானது ஒருவருக்கும் தெரியாதபடி வந்து சேர்ந்தது
    போல , சிவபெருமானானவன் என்னால் அறியப்படாதபடி என்
    மனத்தைக் கோயிலாகக் கொண்டான் அங்ஙனம் அவர்கள் வலிய
    வந்து என் மனத்திற் குடிகொண்டபின் நான் உலகத்தின் கண்
    ணுள்ள மனிதர்களிடத்தில் ஒன்றும் பேசுகிறதில்லை எ – று .

    தேங்காயிற் சலம்வந்து சேருவதைக் காணாதவாறுபோல்
    இறைவனும் , நான் தன்னைக் காணாதபடி என் மனத்திற் குடி
    கொண்டானென்பார் , செய்யதெங்கிலே யிளநீர் சேர்ந்த காரணங்
    கள் போல் , ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
    எனவும் , அவன் புகுந்தபிறகு , நான் மௌனஞானத்தை யடைந்
    தேனென்பார் , ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்ட
    பின் , வையகத்து மாந்தர்முன்னம் வாய் திறப்பதில்லையே எனவும்
    கூறினார் .

  3. @sankarapandian1881

    சிவன் வேறு திருமால் வேறு
    அல்லர் இருவரும் ஒருவரே என்று கூறும் சிவ்வாக்கியரின் பாடல்

    குறிப்பு _ இதன் பொழிப்புரை உள்ளது உள்ளபடியே குறிப்பிடப்பட்டுள்ளது இதில்
    வடசொற்கள மிகுதி

    தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
    செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
    விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
    எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே .

    ( பொ – ரை .) தங்கமானது ரூபத்தில் ஒன்றாயிருந்தும் ஆபா
    ணங்களின் வேறுபாட்டால் பல நாமங்களை யடைவது போல , சிவ
    பெருமானும் , திருமாலும் கலந்து எம்முள்ளிருந்ததாகும் . இங்கன
    மிருப்பதை அறியாத சிலர் பலவகையான வித்தியாசங்களை எடுத்
    துக்காட்டி தத்தமக் கேற்றவண்ணம் பேசித் திரிவார்கள் . ஆனாலும்
    நான் சொல்லியபேர் சர்வ வியாபகத்தின் பெயரேயாம் எ – று .

  4. @sankarapandian1881

    பூசை வழிபாடு குறித்த சிவவாக்கியரின் பாடல்

    பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
    பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
    ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
    ஏது பூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே .

    ( பொ – ரை .) இதுவே பூசை இது

    வே பூன்

    சை யென் நல்ல
    மனத்தோடு பூசை செய்கின்ற அறிவீனர்களே ! நீர் செய்யும் பூசை
    உங்களுடைய மனத்தின்கண்ணே யிருக்குமேயொழிய, அப் பூசை
    யின் பயன் சென்றிருப்பது எவ்விடத்திலோ. அன்றி , நீர் செய்த
    பூசையை ஆதிபொருள் கொண்டதோ, அநாதிபொருள் கொண்
    டதோ, வேறு எந்தப்பொருள் கொண்டதோ தெரியவில்லை . ஆகை
    யால் , நீங்கள் செய்த பூசையைக் கொண்ட பொருள் எதுவோ
    அந்தப் பொருளைத் தெரிவிக்க வேண்டும் எ – று .

  5. @sankarapandian1881

    ஆரியத்திற்கு எதிரான சிவ்வாக்கியரின் பாடல்

    வாயிலே குடித்த நீரை யெச்சிலென்று சொல்லுறீர்
    வாயிலே குதப்புவேதம் மெனப்படக் கடவதோ
    வாயிலெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
    வாயிலெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே .

    ( பொ – ரை .) ஓ உலகமாக்களே ! நீங்கள் வாயாற் குடித்த
    ஜலத்தை எச்சிலென்று சொல்லுகிறீர் இப்படியிருப்பதால் வாயால்
    அநேகர் கூடியும் பலமுறையும் பாராயணஞ் செய்கின்ற வேதத்தை
    என்னவென்று சொல்லுவீர் , அந்த வாயிலுள்ள எச்சிலைப் போக்கு
    வதற்காக சலத்தைக் குடிக்கின்றீர்களன்றோ, அப்பொழுது அந்த
    எச்சில் போய்விட்டதையும் , அன்றி போகாமலிருப்பதையும் நீங்
    கள் எனக்குச் சொல்லவேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*